Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரோ வரி பட்ஜெட் சாத்தியமா?

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி. 

 
தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரண்டும் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் உள்ளது என்றும் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே நிதியமைச்சர், வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி பட்ஜெட் அர்த்தமற்றது. சரியான வரி வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments