Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளம் குழந்தை நரபலியா ?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:55 IST)
மதுரை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையின் தலையைத் தூக்கி வந்த நாயிடம் இருந்து தலையை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பீபிகுளம் அருகே நேற்று நாய் ஒரு பச்சிளம் குழந்தையின் தலையைக் கவ்வியபடி சென்றது. இதைப் பார்த்த ஒருவர் உடனடியாகப் போலீஸிற்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார் சாக்கடையில் இருந்த குழந்தையின் தலையை மீட்டனர்.

இந்தக் குழந்தையை யாராவது மூடநம்பிக்கையால் நரபலி கொடுப்பதற்காக தலை துண்டிக்கப்பட்டாதா? தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை தெருவில் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!

AI Chatbotஐ திருமணம் செய்துக் கொண்ட அமெரிக்க பெண்! - அன்பாக பேசுவதுதான் காரணமாம்?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போர் என்பது மோசமானது.. கொண்டாட்ட வேண்டிய விஷயம் அல்ல: முன்னாள் ராணுவ தளபதி

கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி.. 6 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments