Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் திடீர் மாற்றமா?

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (20:05 IST)
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் அக்டோபர் 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனையின் போது நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு என்பதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டு வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments