ஒரே நாளில் ஓய்வு பெறும் இறையன்பு, சைலேந்திரபாபு.. அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் யார்?

Webdunia
புதன், 17 மே 2023 (10:19 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழகத்தின் டிஜிபி,  சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஒரே நாளில் ஓய்வு பெற இருப்பதை அடுத்து இந்த பதவிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகள் முன்னால் பதவி ஏற்றபோது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். 
 
அதேபோல் தமிழகத்தின் டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஓய்வு பெற உள்ளனர் 
 
தமிழகத்தின் இரு பெரும் பதவிகளில் அடுத்து வருபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments