இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:50 IST)
பகுதி நேர ஆசிரியர்கள், டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.

எனவே  இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த  அரசு முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்,.

தமிழக அரசு 3 மாதங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிக பிரேமலதா கையில் இல்லை!.. மீசை ராஜேந்திரன் பகீர் பேட்டி!...

ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை கொடுத்தால் அதிக வரி!.. அடங்காத டொனால்ட் டிரம்ப்!..

கூலிங் கிளாஸ்.. கையில் தவெக கிடார்!.. வைரலாகும் விஜய் பிரச்சார புகைப்படங்கள்!..

விஜய் வெளியே வந்தால் துர்மரணம் நிகழும்!.. பிரபல ஜோதிகர் பகீர் பேட்டி!....

நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கூட டைப் செய்ய தெரியவில்லை.. கிளர்க்கில் இருந்து பியூனாக பதவி இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments