Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:38 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழகம் உட்பட பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
வடவேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தோன்றும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடைப்பு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது என்றும் இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments