Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 23 முதல் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:13 IST)
டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது 
 
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 22ஆம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments