Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ.வ.வேலு வீட்டில் வருமானவரி சோதனை: ரூ.3.5 கோடி பறிமுதல் என தகவல்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (18:31 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது திடீரென எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை ரூபாய் 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
எ.வ.வேலுவின் வீடுகள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்களாக வருமானவரித்துறை சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments