Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை வரும்?

sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:45 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதாவது:
 
இன்று தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 
 5 ஆம் தேதி  முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்ப நிலை அடுத்த 5 நாட்களில் 2 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் 39--11 டிகிரி செல்சியஸ் , உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பல இடங்கலில், 37-39 செல்சியஸும், கடலோரப் பகுதிகளில் 34- 37 டிக்ரி செல்சியஸும் இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments