Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்: இளையராஜா

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (15:06 IST)
பிரதமரை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என இசைஞானி இளையராஜா அவர்கள் பேசியுள்ளார். 
 
வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கம் விழா நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற்ற நிலையில் அவர் பிரதமரை பார்த்து வியந்து பேசினார். பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய அவர் பெருமை மிகுந்த இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார் 
 
மேலும் காசி நகரத்தில் பாரதியார் இரண்டு வருடம் இருந்திருக்கின்றார். அவர் இங்கே கற்றுக்கொண்ட விஷயங்களை தனது பாடல்களில் குறிப்பிட்டு இருக்கின்றார் என்றும் இளையராஜா பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments