Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:10 IST)
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு குடிநீரை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள் என்றும் ஆனால் குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிக அளவில் தண்ணீர் செலவு செய்யும் பணக்காரர்கள் தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார் தற்போது குடிநீர் தற்போது மாநகராட்சி குடிநீர் கட்டணத்தை அனைவருக்கும் சமமாக பெற்று வரும் நிலையில் மீட்டர் பொருத்தினால் ஒவ்வொருவர் ஒவ்வொருவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட தமிழகத்தில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments