Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால்.... அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:04 IST)
தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

 தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments