Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் துரோகி என்றால் நீங்கள் யார் சீமான்? - வாலிபர் கேள்வி [வீடியோ]

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (14:52 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய இலங்கை பயணம் குறித்தும், பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்தும் பேசியது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
 

 
இது சமூக வலைத்தளங்களிலும் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சீமான் கூறுவது அத்தனையும் பொய் என்றும், இல்லை அவர் கூறுவது உண்மைதான் என்றும் விவாதம் நடைபெற்றது.
 
இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் சீமான் கூறுவது பொய் என்ற வகையில் பேசும் ஒருவரின் வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீடியோ இங்கே:
 


 
முன்னதாக நடிகர் ராஜ்கிரண் அவர்கள் பிரபாகனை எந்த காரணத்திற்காக சந்தித்தோம் என்பதை குறித்தும் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ராஜ்கிரண் பேசிய வீடியோ:
 
Posted by Samy Tamilan on Thursday, May 7, 2015

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments