Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 வகை வவ்வால்களுக்கு கொரோனா: பீதியில் மக்கள்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:28 IST)
தமிழகத்தில் உள்ள 2 வகை வவ்வால்களுக்கு கொரோனா இருப்பது ஐ.சி.எம்.ஆர். மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 2 வகை வவ்வால்களில் பேட் கோவிட் வைரஸ் உள்ளது. அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளது.
 
அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் பேட் கோவிட்  வைரஸ் இல்லை.
 
மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் வவ்வால்களில் இருக்கும் பேட் கோசிட் வைரஸுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments