Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாரை எண்ணி வணங்குகிறேன்- கமல்ஹாசன் டுவீட்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (18:58 IST)
தந்தைப்பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள்  பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பெரியர் பிறந்த நாளை முன்னிட்டு  பதிவிட்டுள்ளதாவது:

சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  வி.சி.க கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், #சனாதனம் என்பது ஆரியம்ஆரியம் என்பது பார்ப்பனியம்பார்ப்பனியம்என்பது இந்துத்துவம்இந்துத்துவம் என்பது  பார்ப்பனியம்-ஆரியம் எனும் சனாதனமே.எனவே,இந்துத்துவம் என்பதுபார்ப்பனரல்லாத பிற வர்ணம் - சாதிகளுக்கானதல்ல. இதனை முன்னுணர்ந்து எச்சரித்தவர்தான் பெரியார். சனாதனப் பகையே #பெரியார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments