சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:50 IST)
கரூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடந்துள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்குக் குப்பைத்தொட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவரின் திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments