Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது யார் சேகர் ரெட்டி? - ராம் மோகன் ராவ் அந்தர் பல்டி

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:31 IST)
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தனக்கு தொடர்பும் இல்லை என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.


 

 
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை தொடர்ந்து, அவரிடம் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கும், ராம் மோகன் ராவுக்கும் இடையே தொழில் ரீதியான  உறவு இருப்பதாக தெரிய வந்தது.
 
இதனைத் தொடர்ந்து ராம் மோகன் ராவ் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
 
இந்நிலையில், இன்று அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
“சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் என் வீட்டிற்கு வந்த போது, அவர்கள் கொண்டு வந்த வாரண்டில் என் பெயர் இல்லை. அதில் என்னுடைய மகன் பெயர்தான் இருந்தது” என தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments