Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: அமைச்சர் உதயநிதி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:59 IST)
அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
 நீட் தேர்வு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழகம் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் கட்சி பேதம் இன்றி இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
திமுக அதிமுக பாமக என பிரிந்து போராடுவதை விட அனைவரும் ஒன்று சேர்ந்து இதை மக்கள் போராட்டமாக ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக மாணவர்களின் நலன் மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணத்தில் போராடினால் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார் 
 
அப்போது செய்தியாளர்  அண்ணாமலையின் கருத்து ஒன்றை கேள்வி கேட்டபோது அண்ணாமலைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று அங்கிருந்து அவர் சென்று விட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments