Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நான் அப்படி சொல்லவே இல்லை’ - சைலேந்திர பாபு விளக்கம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (18:00 IST)
தோழர் என்ற வார்த்தைக் குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


 

ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டபோது, புதிதாக நட்பு கொண்டவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செல்போன்களில் தோழர் என்ற பெயரில் எண்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும் கோவை மாநகர ஆணையர் கூறியிருந்தா.

ஆனால், தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, பலரும் தங்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்-இல் தோழர் என்ற வார்த்தையை ஹேஸ்டேக் செய்து பரப்பினர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments