Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (07:26 IST)
நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது நான் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்துவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்துவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லிம் என்று அழைத்தால் நான் முஸ்லிம் என்று தெரிவித்தார்.

மேலும் எனக்கு என்று ஜாதியும் மதமும் கிடையாது என்றும் பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுவது அவரது பதவிக்கு அழகு அல்ல" என்றும் பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments