கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? - +2 மாணவர்களின் சூப்பர் ஐடியா!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:21 IST)
கள்ள நோட்டுகளை எந்த வகையில் ஒழிக்க முடியும் என்பது குறித்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்த யோசனையை பத்திரிக்கையாளர் ஞானி பகிர்ந்துள்ளார்.


இது குறித்து ஞானி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சில மாதங்களுக்கு முன்பு பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடலின்போது, சரியான வகையில் பண பரிவர்த்தனையை செயல்படுத்துவது என்பது குறித்து சிறந்த வழிமுறையை அவர்கள் தெரிவித்தனர். மற்ற வணிகப் பொருட்களுக்கும் காலக் கெடு [Expiry date] இருப்பது போல, ரூபாய் நோட்டுக்கும் காலக் கெடு அச்சிடப்பட வேண்டும்.

காலக்கெடு முடியும்போது வேறு நோட்டுக்கள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தவிர்க்க முடியாதபடி பணி பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments