Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால் எப்படி ? - இயக்குநர் ரஞ்சித் டுவீட்

Webdunia
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (14:00 IST)
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். சமீபத்தில், இவர், மன்னர் ராஜராஜ சோழனுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.  அது தமிழகத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று,பா.ரஞ்சித்  தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார் :
 
அதில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக
மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...  “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்??" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேஸே நாங்கதான்.. திருட்டு வழக்கில் பீஸ் கொடுக்க வக்கீலிடமே திருடிய திருடன்!

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்.. ஆனால்..? - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது: செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா இல்லையா? எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்?

அடுத்த கட்டுரையில்
Show comments