அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனிமேல் வீட்டுமனை – தமிழக அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (16:32 IST)
தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தால்தான் வீட்டுமனைக்கான ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:


சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாலை உள்ளிட்ட வசதிகள் இருந்தால்தால் இனிமேல் வீட்டுமனைக்கு ( லேஅவுட்) ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிஎம்டிஏவிடம் லே அவுட் ஒப்புதல் பெற ஏற்கனவே இந்த விதிமுறை நடைமுறைவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பிறக்கப்பித்துள்ளது தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments