Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (16:03 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் வடச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார்.
 
இந்த பூஜையின் போது திடீரென புகுந்த தேனீக்கள் கூட்டம், எம்எல்ஏ உட்பட அனைவரையும் சரமாரியாக கொட்டியது. இதனால் எம்எல்ஏ உட்பட 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments