Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எல்லைப் பகுதியில் ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் தழிழக உள்துறை செயலாளர் திடீர் ஆய்வு...

J.Durai
வெள்ளி, 3 மே 2024 (14:36 IST)
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் தமிழக உள்துறை செயலாளர் அவர்கள் பாட்டவயல் கக்கனல்லா நாடு காணி நம்பியார்குன்னு போன்ற சோதனை சாவடிகளில் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார் இதில் தற்போது இருக்கக்கூடிய சோதனை சாவடிகள் சொந்த கட்டிடத்தில் உள்ளதா அல்லது வனத்துறை சம்பந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை சாவடியில் இருக்கக்கூடியவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதனை கேட்டு அறிவதற்காக இன்றைய தினம் வருகை தந்தார் இதில் பல்வேறு பகுதியில் உள்ள சோதனை சாவடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 
நிகழ்வில்  காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்புடன் வரவேற்றனர். 
 
இந்த நிகழ்வில்  போது முதுமலை வன கலை இயக்குனர்.முதுமலை துனை இயக்குனர் திவ்யா நீலகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல்.
கூடலூர் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன்  கூடலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி.
 
கிராம நிர்வாக அலுவலர்கள்.காவலர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

அடுத்த கட்டுரையில்
Show comments