பள்ளிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (21:28 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது  இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுபுரம் திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே சென்னை, காஞ்சிபுரம்,, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments