Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (21:28 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது  இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுபுரம் திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே சென்னை, காஞ்சிபுரம்,, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments