Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
திருசெங்கோட்டில் தேவாலய இடத்தில் விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருசெங்கோட்டில் தேவாலயம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் இந்து முன்னணியினர் சிலர் விநாயகர் சிலையை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இருதரப்பினரிடையே மோதல் எழுந்த நிலையில் அங்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அங்கிருந்து அகற்றியதுடன் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments