Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை நீக்க அறிவுறுத்தல்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:23 IST)
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படத்தை தவிர அனைத்து படங்களையும் நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதிப்பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்  
 
சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டு உள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்தையும் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments