Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்துபவர்கள் குறைந்ததாக கூறமுடியுமா?? தமிழக அரசை கேள்வி கேட்கும் உயர்நீதிமன்றம்

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:38 IST)
மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மது கடைகளால் தமிழக அரசுக்கு வருமானம் பெருகிக்கொண்டே வருகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது குறித்து தமிழக அரசு, மது கடைகளை குறைத்துள்ளதாக பதிலளித்துள்ளது.

இந்நிலையில் “தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறிதி அளிக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் கடைப்பிடிப்பதில்லை, மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா?” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சை க்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்ள் அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments