Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்டத்தில் திடீர் மழை : பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (18:38 IST)
கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல இடங்களில் மழை பெய்தது.


 


இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் 3 மி.மீட்டரும், மாயனூரில் 2 மி.மீட்டரும், கிருஷ்ணராயபுரம் 2 மி.மீட்டரும், கரூரில் 1.3 மி.மீட்டரும் மழை பதிவாகின. 
 
இதே போல் க.பரமத்தி பகுதியில் 2 மி.மீட்டர் என்று கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10.3 மி.மீட்டர் மழையும், 0.8 மி.மீட்டர் சதவிகிதமாகவும் பதிவாகின.

மேலும் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல்  கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாந்தோன்றிமலை, காந்திகிராமம், புலியூர், மண்மங்கலம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் திடீரென்று பலத்தகாற்றுடன் கூடிய மழை பெய்தது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments