Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2015 ஐ நினைவுபடுத்தும் அடைமழை… சென்னையில் பல இடங்களில் வெள்ளம்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:18 IST)
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பருவமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக மாறி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று காலை முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

அதிலும் போரூர் வளசரவாக்கம் பகுதிகளில் வெள்ளக்காடாக இருப்பதால், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெள்ளத்தை நினைவுபடுத்துவது போல உள்ளதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments