Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை !

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (17:35 IST)
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த இரண்டு நாட்களாக நிலவிய நிலையில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வரவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, சேலம், கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments