Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் மீண்டும் கணமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:59 IST)
தமிழகத்தில் சென்னை மற்றும் பிற கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் வழக்கமாக இப்போது பெய்ய வேண்டிய மழையை விட 44 சதவிகிதம் குறைவான மழையெ பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் செனை மற்றும் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இம்மாத பிற்பகுதியில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments