Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கு கனமழையா? வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:00 IST)
வங்கக்கடலில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்படவுள்ளதையடுத்து சென்னைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்படும் என்றும் அதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த புயல் வட தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments