Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னையில் மழை உண்டா?

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (14:00 IST)
தமிழகத்தில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்து சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை உள்ளது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் பின் வருமாறு:
 
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments