Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் வெயில்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:32 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
ஆம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பகல் நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாகவும் வியர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வெயிலை தவிர்க்க தேவைக்கு ஏற்ப இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுமாறும் வெள்ளை மற்றும் கதர் ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments