Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்: ஸ்டாலின் பேச்சு!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (11:38 IST)
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் பெறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார்.

 
சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு  வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். மேலும் திமுக எதிர் கட்சி தலைவர்  ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார். மேலும் வேறொரு  நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் எனவும் கூறினார், இதனிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments