Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்டிய திருடன்; அலறிய பெண்; பாய்ந்த போலீஸ்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:44 IST)
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் முடியை வெட்டி திருடன் கைது செய்யப்பட்டார்.


 

 
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்த பெண்ணின் முடியை வெட்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:-
 
அம்ரோஸ்(33) ஒரு விசித்தரமான பழக்கம் கொண்ட திருடன். ரயில் நிலையங்களில் பெண்களிடம் முடியை வெட்டி எடுத்துச் சென்று விக் வியாபாரிடம் விற்பனை செய்து வந்துள்ளான்.
 
அம்ரோஸ் பிடிப்பட்ட தினத்தன்று, மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்ற பெண் ஒருவரின் முடியை பின் பக்கமாக சென்று வெட்டியுள்ளார். வெட்டிய முடியை பைக்குள் வைக்கும் முன்பு, அந்த பெண் தனது முடி வெட்டப்பட்டதை உணர்ந்து சத்தம் போட்டார்.
 
அங்கு பணியில் இருந்த போலீஸ் உடனே அவரை பிடித்தார். அம்ரோஸ் வெகு நாட்களாகவே இப்படி பெண்களின் முடியை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments