Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ஊடகங்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (23:12 IST)
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த முறை அவர் தமிழ் ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார். பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் தமிழக ஊடகங்களுக்கு அவர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



 


தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஹெச்.ராஜா, விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டம் குறித்த செய்திகளில் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகளின் இதுபோன்று போராட்டங்கள் நடத்தினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பிரதமரை இழுப்பவர்கள் தேச துரோகிகள் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments