Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரம்! – எச்.ராஜா முன் ஜாமீன் ரத்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:13 IST)
நீதிமன்றம் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது வழக்கு உள்ள நிலையில் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகள் முன்னர் பாஜக பிரமுகர் எச்.ராஜா பொதுவெளியில் நீதிமன்றம் குறித்து இழிவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் முன் ஜாமீன் கேட்டு எச்.ராஜா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய கிளை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராகும்படி எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டதுடன், எச்.ராஜாவின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments