Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவரு சிந்தனை சிற்பி.. சைனடு குப்பி.. காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா!

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (11:29 IST)
வைகோவின் கருத்தை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர். 
 
நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
 
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.
வைகோவின் இந்த கருத்தை, ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற
நபர் என பதிவிட்டு விமர்சித்துள்ளார். இதனை கண்ட டிவிட்டர் வாசிகள் சகட்டு மேனிக்கு எச்.ராஜாவை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சில இதோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments