Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பாகிஸ்தானில் ஏன் இந்து ஜனாதிபதியாக இருந்ததில்லை??”.. ஹெச்.ராஜா கேள்வி

Arun Prasath
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:22 IST)
பாகிஸ்தானில் ஒரு ஹிந்துவோ, கிறிஸ்துவரோ, ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்நிலையில், ஹெச்.ராஜா, இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, சிறிஸ்துவோ, ஜனாதிபது ஆகியிருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments