Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் விரைந்தார் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (22:19 IST)
இசையமைப்பாளரும் நடிகருமாகிய ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை வெறும் டுவிட்டரில் மட்டும் கருத்து கூறுவதோடு நின்றுவிடாமல் அந்தந்த பகுதிக்கே சென்று போராட்டம் செய்பவர்களுக்கு நேரில் ஆதரவு கொடுத்தவர் என்பது தெரிந்ததே



 
 
அந்த வகையில் இன்று நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட துன்ப செய்தி அறிந்ததும் முதல் ஆளாக டுவிட்டரில் தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்த ஜி.வி.பிரகாஷ், தற்போது அனிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த நேரடியாக அரியலூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அனிதாவின் மரணத்தை எப்படி அரசியல் ஆக்கலாம் என்று தலைவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் உண்மையான அக்கறையுடன் இறுதியஞ்சலி செலுத்த சென்ற ஜி.வி.பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments