Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸ் சாதனை படைத்த 37 கிலோ பேனா!

Webdunia
திங்கள், 9 மே 2022 (23:22 IST)
உலகில் மிகப்பெரிய பேனா ஒன்று உருவாக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா மக்குனுரி சுமார் 18அடி 0.53 அங்குலமும், 37.23 கிலோ எடையும், கொண்ட பெரிய பேனாவை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பேனாவில் வீடிவோ அவர் கின்னஸ் உலகச் சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் பித்தளை உலோகத்தால் பால்பாயிண்ட் பேனாவைச் சுற்றி இந்திய புராணக் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது.  சாதாரண பேனா மாதிரி ஒரு உலோகக் கோளத்தின் உருளும் செயலால் இந்தப் பேனாவின் நுனி மூலம் எழுத முடிகிறது. இந்தப் பேனாவை சுமார் 4 பேர் தூக்கி ஒரு காகிதத்தில் எழுதினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments