Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணணை கைது செய்ததில்...அரசுக்கு உள்நோக்கம் இல்லை : முதல்வர் !

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (21:34 IST)
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று, சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
பாரத பிரமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. 
 
எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வீட்டு வாசலில் படம் எடுக்க பிரச்சனை இல்லை. ஆனால் அடுத்தவர் வீட்டு வாசலில்  கோலம் போட்டால் தான் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments