Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு கட்டுபாடுகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:41 IST)
கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இப்போது கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும், கோயில் மண்டபங்களில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்