Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

Siva
புதன், 26 ஜூன் 2024 (08:38 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து மனு அளித்தார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரம் பரபரப்பாக இருக்கும் நிலையில் திடீரென என்ற ஆளுனர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அவர் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அதிகாரிகளை சந்திப்பார் என்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில் கவர்னர் ரவி டெல்லி சென்றுள்ளது வரவரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments