Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சருக்கு அழைப்பு விடுக்காமல் கவர்னர் நடத்தும் மாநாடு: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (10:35 IST)
தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எந்தவித அழைப்பும் விடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாளை ஊட்டியில் '2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்'  என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்த உள்ளார். இந்த மாநாடு குறித்து தமிழக அரசிடமோ உயர்கல்வித் துறை அமைச்சரிடமோ, எந்தவித ஆலோசனையும் அவர் கேட்கவில்லை என்றும் இந்த மாநாட்டிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்திய தேனீர் விருந்தில் முதலமைச்சர் உள்பட திமுக அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு பதிலடியாக கவர்னர் அழைப்பு விடுக்காமல் இந்த மாநாட்டை நடத்துகிறாரா? என்ற எண்ணம் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments