Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:57 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைபொருட்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அத்தியாவசியமான விவசாயப் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமலும் அது கொள்முதல் செய்வதும் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் அதனால் நஷ்டமடைவதாகவும்  தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று,  உயர் நீதிமன்றம், ஊரடங்கால் நஷ்டமடைந்துள்ள  சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி போன்ற உதவிகளை அரசு அறிவிக்க வேண்டுமென  உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments