Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து வெளுக்கும் மழை..! –சதுரகிரி மலைக்கு செல்ல தடை!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:27 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு தை மாதத்தில் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். வழக்கமாக தை மாதங்களில் பனிக்காலம் நிலவும் நிலையில் தற்போது மழை தொடர்ந்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிகளில் வெள்ளம், ஓடைகளில் நீர்வரத்து ஆகியவை அதிகரித்துள்ளன.

இதனால் இந்த முறை சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments